Friday, March 13, 2009

படித்ததில் பிடித்தது!

கறுப்பரினத்தைச் சேர்ந்த பெண்மனி ஒருவர் நூறு வயது வரை வாழ்ந்தார். அவரது நீண்ட நாள் வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று கேட்ட போது,

“வேலை செய்யும் போது நான் கடினமாக வேலை செய்கிறேன்..

சும்மா இருக்கும் போது சுகமாக - சாதாரணமாக, இருக்கிறேன்..

கவலை தோன்றும் போது நான் தூங்கச் செல்வேன்!”

என்று அந்த அம்மையார் கூறினார்.

அந்த அம்மையாரின் அருமையான வாழ்க்கையைப் பின்பற்றி அனைவரும் வாழ்ந்தால் நாமும் நூறு வயது வரை வாழலாம்.

                                               நூல் KILL FEAR BEFORE FEAR KILLS YOU

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு நன்றி நண்பரே