Thursday, December 29, 2011

பொன்னான நிகழ்காலம்

ஒருவரை துன்புறுத்தி மகிழ்ச்சியடைய நினைப்பவா்கள் எத்தனை தான் முயற்சி செய்தாலும் வெற்றி பெற மாட்டார்கள். டாம் & ஜெர்ரி பாருங்கள் 30 வருமடமாக அந்த பூனை எலியைத் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒருமுறை கூட வெற்றி பெற்றது இல்லை. இது குழந்தைகளுக்கான கதைதான். ஆனால் பெரியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

Friday, September 16, 2011

படித்ததில் பிடித்தது - பாதுகாப்பு

நம்மில், நல்ல அமல்களை எத்தி வைப்பவரும், அதன் விவரம் புரியாநிலையில் விளக்கம் கேட்பவரும் ஆகிய இரு தரப்பாருமே... ஜன்ம எதிரிகளாய் எண்ணி, தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் இழிவுபடுத்திக்கொள்ளவே முனைகின்றோம்.

மடியும் நொடிவரை - கற்பவராகவே சுவாசித்தபடி இருக்கவேண்டிய நாமெல்லாம்... இப்பெருந்தவறிலிருந்து நம் மூச்சைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

Wednesday, July 13, 2011

படித்ததில் பிடித்தது - கற்றவன்

 

வயதில் மூத்தவன் வீட்டில் மதிக்கப்படுவான்,

தலைவன், அவனது ஊரில் மதிக்கப்படுவான்,

அரசன் அவனது நாட்டில் மதிக்கப்படுவான் – ஆனால்,

கற்றவனுக்கோ செல்லும் இடத்தில் எல்லாம் மதிப்பு.

சமஸ்கிருத ஸ்லோகம் @  புதிய கனவுகள் புதிய இந்தியா. என்.ஆர் நாராயண மூர்த்தி.

Monday, March 28, 2011

பொன்னியின் செல்வன்–நாவல்

வணக்கம் நண்பர்களே! "பொன்னியின் செல்வன்" நாவலின் முதற் பாகம் (புது வெள்ளம்). பலிபீடம் வலைப்பூ நாம் iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் வாசிக்கக்கூடிய வகையில் epub இல் உருவாக்கி வெளியிட்டது.

நான் தற்போது அமரர் கல்கி அவர்கள் எழுதிய ஒப்பற்ற சரித்திரப் புதினமான "பொன்னியின் செல்வன்" நாவலின் இரண்டாம் பாகம் – சுழற்காற்று (மூலம் Project Madurai http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0169_02_02.html)  epub முறையில் மாற்றி பதிவு செய்துள்ளேன் மகிழ்ச்சியுடன் வலையுலக நண்பர்கள் கீழ் உள்ள முகவரியில் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள்.

IMG_0042IMG_0043

முதற் பாகமேயாகும் (புது வெள்ளம்).

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Ponniyin%20Selvan%20-%20Volume%201%20-%20Kalki%20Krishnamurthy.epub

பொன்னியின் செல்வன் நாவல் இரண்டாம் பாகம் – சுழற்காற்று பகுதி – 1

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Poniyin%20Celvn%20Part%202A.epub

பொன்னியின் செல்வன் நாவல் இரண்டாம் பாகம் – சுழற்காற்று பகுதி – 2

http://cid-d1e9ef060fcd5fa2.office.live.com/self.aspx/Public/Poniyin%20Celvn%20Part%202A.epub#resId/D1E9EF060FCD5FA2!258

Wednesday, February 02, 2011

அலர்ஜி

“அலர்ஜி”

நம் மனித உடல் தனி உலகம். இதில் தேவையில்லாத அன்னிய பொருட்கள் {Alien Bodies} நுழையும் போது கடுமையாக எதிர்ப்புக் காட்டி விரட்டிட முயற்சிக்கிறது. இதனால் நம் உடல் பாதுகாக்கப்படுகிறது. இதுவே அலர்ஜி எனப்படுகிறது. பல் வேறு வகையில் அலர்ஜி ஏற்படலாம். அது போல் ஒன்று தான் ஹேபீவர் எனப்படுவதும், இதன் அறிகுறி கண்கள் நீரில் மிதக்கும். மூக்கில் நீர் வடியும், குளிர்காய்சலும் அடிக்கும். இது பொதுவாக கோடை கால ஆரம்ப நிலையில் நம் உடலை தாக்கும். இந்த அலர்ஜிக்கு பூக்கள், புற்கள் வெளியிடும் மகரந்தத் தூள்கள்தான் முக்கிய காரணமாக அமைகிறது. சிலருக்கு மாமிசம் காய்கறிகள் கூட அலர்ஜியை உருவாக்குபவை Amigen ஆகும்.

Thursday, January 13, 2011

NHM Writer selected as 2009-10 Best Tamil Software

என்.எச்.எம். ரைட்டர் 1.5.1.1'' எனும் மென்பொருள் 2009-10-ம் ஆண்டுக்கு சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த மென்பொருளை தயாரித்த சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த
'நியூ ஹொரைசன் மீடியா' நிறுவனத்திற்கும் பரிசுத் தொகை ஒரு லட்சமும், பாராட்டிதழும், வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்

Click Here NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?