Tuesday, October 10, 2006

படித்ததில் ரசித்தது..!

மரணவலி தான்
மனம் தளராதே..!
தரையிறங்கும்
நேரமிப்போது..!
முட்டு…முயற்சி செய்…
சுகப்பிரசவம் என்பது
சும்மாயில்லை
மாநகரப் பேருந்து
நெரிசலிலிருந்து…!

No comments: