Friday, November 28, 2008

இந்தியாவை பெருத்த வரையில்...

தொழில் துறையில் வெற்றி அல்லது சாதனை என்பது ஒவ்வொரு மனிதானலும் முடியும் என்பதை நிரூபிக்கும் புத்தகம் இது இந்தியாவை பெருத்த வரையில் நமக்கு தெரிந்த தெல்லாம் ”டாட்டா”,  ”பிர்லா”,  ”ரிலையான்ஸ்”  போன்ற ஜாம்பவான்களை மட்டும் தான். ஆனால் இன்று இவர்கள் அளவுக்கு உயரவில்லை என்றாலும் ”வரும் காலத்தில் நாங்களும் பெரிய ஜாம்பவான்களாக வருவோம்” என்று உழைத்து உழைப்பாலே உயர்ந்து கொண்டிருக்கும் பல தொழில் முனைவர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்நூல்!.


பிஸினஸ்

வெற்றி

கதைகள்!

விகடன் பதிப்பகம்.

”K.P.N. பஸ்”, ”ஆனந்த் பனியன்கள்”, ”சுகுனா சிக்கன்”, ”நீல் கிரீஸ் சூப்பர் மார்க்கெட்”, மற்றும் ”இதயம் நல்லெண்ணெய்” என பல்வேறு தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. பணக்காரர்கள் மட்டுமே தொழிலதிபராக ஆக முடியும் என்ற எண்ணமிருந்தால் தகர்தெரியுங்கள். இந்நூலை படியுங்கள் நாளை ”அம்பானி” நீங்களாகவும் இருக்கலாம்.

இலக்கு, உழைப்பு, விடா முயற்சி, மனத்தின்மை இது வெற்றியின் தாரக மந்திரம்.

No comments: