Monday, September 04, 2006

பிரியும் நேரம்..!

மானிட மனம்
பிரிவை எதிர் நோக்கும்
ஒரே தருணம்.!
ஆசையாய்.,
பாசமாய்.,
ஆவலாய்.,
வளர்க்கும் பிள்ளையை – என்று
நாம் நலமாய் பிரியப் போகிறோம் - எனும்
கவலையோடு காத்திருக்கும்.,
கருவுற்ற தாய்..!

No comments: