Friday, September 01, 2006

கவிதையே தெரியுமா..!

என்றோ படித்தது., மனதில் பதிந்தது.!

பெண்ணே..!
நீ அரிசியாக இராதே.,
அரைத்து நசுக்கி விடுவார்கள்.
உளுந்தாக இரு.,
அரைத்தாலும் பொங்கி எழலாம்..!

No comments: